அடக்கம் செய்ய தடுப்பவர்கள் மீது "குண்டர் சட்டம்" ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன் IPS"

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய தடுப்பவர்கள் மீது "குண்டர் சட்டம்" பாயும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் "முனைவர்.திரு.ஏ.கே.விஸ்வநாதன் IPS" அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மேலும் இந்நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு முறையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

1 / 1

1.