DGP Dr.C.சைலேந்திரபாபு IPS சிறைவாசிகள் தயாரித்த பொருட்களை வாங்கி நலன் காக்கும் பங்களிப்பில்..

சிறைவாசிகள் தயாரித்த பொருள்கள் அரசு சார்ந்த வளாகங்களில் விற்கப்படும் நிலையில், சிறைவாசிகளின் குடும்ப நலனுக்காக அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னிறுத்தும் வகையில் பொதுமக்கள் அனைவரும் அதை வாங்கி அவர்களின் நலன் காக்கும் விதமாக Director General of Police (DGP) Dr.C.சைலேந்திரபாபு IPS அவர்கள் சிறைவாசிகள் தயாரித்த பொருட்களை வாங்கி அவர்களின் நலன் காக்கும் பங்களிப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். இது போன்றே பொதுமக்கள் அனைவரும் அப்பொருள்களை வாங்கி சிறைவாசிகளின் குடும்பநலன் காக்க வேண்டும் என்று இச்செய்தி மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

1 / 1

1.