காவல் துறைக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் அன்போடும் அரவணைப்போடும் 144 தடையை மீறி வருபவர்களுக்கு தோப்புக்கரணம் போடுவது, நோய் குறித்து விழிப்புணர்வு சொல்வது இப்படி எல்லாம் செய்தாள் இந்த மந்தைகளுக்கு புரியாது. பிற மாநிலங்களில் அர்த்தமின்றி திரிபவர்களை வெளுத்து வாங்குவது போல் தமிழக காவல்துறையும் செய்தால், மந்தை கூட்டங்கள் மறைந்துவிடும். சமூக ஆர்வலர்களே இதுபோன்ற உயிரைப் பற்றி கவலைப்படாத மந்தைகளுக்காக ஆதரவு பேசவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். >மக்கள் விரோத திட்டத்தை நிறைவேற்ற போடப்பட்ட 144 அல்ல. இது மக்கள் உயிர்காக்க போடப்பட்ட 144. >>காவல்துறையினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவாளர்கள், சூழ்நிலை உணர்ந்து தொண்டு செய்யும் சமூக ஆர்வலர்கள். நோய் தொற்று யாருக்கும் பரவாமல் வீட்டிலேயே அடங்கியிருக்கும் பொறுப்பான மக்கள் மற்றும் அனைத்தையும் உலகுக்கு வெளிச்சம் காட்டி வரும் ஊடக பத்திரிகையாளர்கள் அத்துணை பேருக்கும் அவர்கள் பாதம் தொட்டு வணங்கி பாராட்டுகிறேன். (சமூக பொறுப்பில்லாத இவர்கள் மீது மானிடச் சமுதாய கோபம் எனவே இழிவான சொற்கள் பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும்.) -பூவே.இராஜசேகரன் ஆசிரியர்-தமிழ் நியூஸ் & போலீஸ் மேகஸின். தேசிய இணை செயலாளர்-அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கம்."/> காவல் துறைக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் அன்போடும் அரவணைப்போடும் 144 தடையை மீறி வருபவர்களுக்கு தோப்புக்கரணம் போடுவது, நோய் குறித்து விழிப்புணர்வு சொல்வது இப்படி எல்லாம் செய்தாள் இந்த மந்தைகளுக்கு புரியாது. பிற மாநிலங்களில் அர்த்தமின்றி திரிபவர்களை வெளுத்து வாங்குவது போல் தமிழக காவல்துறையும் செய்தால், மந்தை கூட்டங்கள் மறைந்துவிடும். சமூக ஆர்வலர்களே இதுபோன்ற உயிரைப் பற்றி கவலைப்படாத மந்தைகளுக்காக ஆதரவு பேசவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். >மக்கள் விரோத திட்டத்தை நிறைவேற்ற போடப்பட்ட 144 அல்ல. இது மக்கள் உயிர்காக்க போடப்பட்ட 144. >>காவல்துறையினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவாளர்கள், சூழ்நிலை உணர்ந்து தொண்டு செய்யும் சமூக ஆர்வலர்கள். நோய் தொற்று யாருக்கும் பரவாமல் வீட்டிலேயே அடங்கியிருக்கும் பொறுப்பான மக்கள் மற்றும் அனைத்தையும் உலகுக்கு வெளிச்சம் காட்டி வரும் ஊடக பத்திரிகையாளர்கள் அத்துணை பேருக்கும் அவர்கள் பாதம் தொட்டு வணங்கி பாராட்டுகிறேன். (சமூக பொறுப்பில்லாத இவர்கள் மீது மானிடச் சமுதாய கோபம் எனவே இழிவான சொற்கள் பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும்.) -பூவே.இராஜசேகரன் ஆசிரியர்-தமிழ் நியூஸ் & போலீஸ் மேகஸின். தேசிய இணை செயலாளர்-அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கம்."/> காவல் துறைக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் அன்போடும் அரவணைப்போடும் 144 தடையை மீறி வருபவர்களுக்கு தோப்புக்கரணம் போடுவது, நோய் குறித்து விழிப்புணர்வு சொல்வது இப்படி எல்லாம் செய்தாள் இந்த மந்தைகளுக்கு புரியாது. பிற மாநிலங்களில் அர்த்தமின்றி திரிபவர்களை வெளுத்து வாங்குவது போல் தமிழக காவல்துறையும் செய்தால், மந்தை கூட்டங்கள் மறைந்துவிடும். சமூக ஆர்வலர்களே இதுபோன்ற உயிரைப் பற்றி கவலைப்படாத மந்தைகளுக்காக ஆதரவு பேசவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். >மக்கள் விரோத திட்டத்தை நிறைவேற்ற போடப்பட்ட 144 அல்ல. இது மக்கள் உயிர்காக்க போடப்பட்ட 144. >>காவல்துறையினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவாளர்கள், சூழ்நிலை உணர்ந்து தொண்டு செய்யும் சமூக ஆர்வலர்கள். நோய் தொற்று யாருக்கும் பரவாமல் வீட்டிலேயே அடங்கியிருக்கும் பொறுப்பான மக்கள் மற்றும் அனைத்தையும் உலகுக்கு வெளிச்சம் காட்டி வரும் ஊடக பத்திரிகையாளர்கள் அத்துணை பேருக்கும் அவர்கள் பாதம் தொட்டு வணங்கி பாராட்டுகிறேன். (சமூக பொறுப்பில்லாத இவர்கள் மீது மானிடச் சமுதாய கோபம் எனவே இழிவான சொற்கள் பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும்.) -பூவே.இராஜசேகரன் ஆசிரியர்-தமிழ் நியூஸ் & போலீஸ் மேகஸின். தேசிய இணை செயலாளர்-அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கம்."/>
Silencil Overnight Millionaire Silencil