சைபர் குற்றப்பிரிவின் புலனாய்வை மேம்படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையர்

12 சென்னை பெருநகர காவல் மாவட்டங்களில் சிறப்பு சைபர் குற்றப்பிரிவு தொடங்கப்பட்டு, பொதுமக்களின் இணையவழி குற்றங்கள் தொடர்பான புகார்களை பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட சைபர் குற்றப்பிரிவின் புலனாய்வை மேம்படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் IPS அவர்கள் 12 காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு பொறுப்பு அதிகாரிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். மேலும் காவல் ஆணையர் அவர்கள் சைபர் குற்றப்பிரிவு பொறுப்பு அதிகாரிகளுக்கு அறிவுரைகள் கூறி, துறைரீதியான ஆலோசனைகள் வழங்கினார்

1.